Social Icons

Pages

Thursday, July 28, 2011

சர்வறோ டாலியின் வழிந்தோடும் கடிகாரம்


               1931ம் ஆண்டு சர்வறோ டாலி இந்த ஒவியத்தினை வரைந்தார். கன்வஸ் துணியில் எண்ணை வர்ணம் கொண்டு இச் சித்திரம் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. இச் சித்திரத்தில் பொருட்கள் யாவும் யதார்த்தம் அற்ற தன்மையை கொண்டுள்ளது.
                  இதில் கரைந்து போகும் மணிக்கூடு மூன்று காணப்படுகிறது.  ஒரு மணிக்கூடு மரத்தின் கிளையில் துணிபோன்ற அமைப்பில் தொங்குகின்றது. மற்றைய மணிக்கூடு இரண்டும் பொருட்கள் இரண்டின் மீது தூக்கப்பட்டுள்ளது. இதன் பின்னனியில் காணப்படும் தரைக்காட்சி சீனச் சித்திரக் கலையை நினைவு படுத்துகின்றது. இவ் ஒவியம் வழிந்தோடும் கடிகாரம் என்றும் அழைக்கப்படும்.

No comments:

Post a Comment

 
Blogger Templates