skip to main |
skip to sidebar
உலகினை அழகாய் காட்டி
உறவாக வந்தாயே
உடலாலே பிரிந்தாலும்
உள்ளமதில் பிரியாமல்
உயிராக இருப்பவளே
உனதன்பை நான் காண
உன் நட்பை தந்தாயோ.....?
மனதினில் ஏற்படும் உணர்வு
மகிழவல்ல வலிகள் தான்......
உணர்ச்சியைத் தூண்டும்
உச்சாகமல்ல சோகம்தான்.......
அதை தீர்க்க முயட்சிசெய்
அதில் முழ்கி விடாதே.....!
வானில் இருந்து விண்மீன்கள்
வீழ்வதைக் கண்டு
கைகளை நீட்டி காத்திருக்கின்றேன்
கை வந்து சேராது
என்று அறிந்தும்....................!