உலகினை அழகாய் காட்டி
உறவாக வந்தாயே
உடலாலே பிரிந்தாலும்
உள்ளமதில் பிரியாமல்
உயிராக இருப்பவளே
உனதன்பை நான் காண
உன் நட்பை தந்தாயோ.....?


No comments:
Post a Comment