யாழ்ப்பாணம் சந்தைப்பகுதியில் கழிவுப் பொருட்கள் சரியானமுறையில் அகற்றப்படாமல் காணப்படுகின்றது.
கழிவுகளை சரியானமுறையில் அகற்றாமையினால் சந்தைப்பகுதியில் காணப்படும் கட்டாக்காலி நாய்கள். ஆடுகள் என்பவற்றினால் கழிவுகள் கிழறப்பட்டு பரவிக்காணப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் வியாபாரிகளும் கொள்வனவாளர்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த சந்தைப்பகுதி மாநகரசபையினரின் எல்லைக்கு உட்பட்டதாக இருந்தும் இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது.
கழிவுகளை சரியானமுறையில் அகற்றாமையினால் சந்தைப்பகுதியில் காணப்படும் கட்டாக்காலி நாய்கள். ஆடுகள் என்பவற்றினால் கழிவுகள் கிழறப்பட்டு பரவிக்காணப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் வியாபாரிகளும் கொள்வனவாளர்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த சந்தைப்பகுதி மாநகரசபையினரின் எல்லைக்கு உட்பட்டதாக இருந்தும் இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது.


No comments:
Post a Comment