கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றனர் ஆன்றோர். ஊருக்கொரு கோயிலை உருவாக்கினர் எமது முன்னோர்கள். இன்று குடிமனைகளைவிட கோயில்கள் பெருகிவிடும் போலுள்ளது.
எங்கே பார்த்தாலும் கேயில், கோயில். இன்று இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே இருப்பதற்கு இவ்வாறு கண்மூடித்தனமாக எழுப்பப்படும் கட்டிடங்களும் ஒரு காரணம்தான்.