Social Icons

Pages

Tuesday, May 1, 2012

உயிர் உறுஞ்சும் நுளம்பு

யாழ். மாநகரசபையினரின் எல்லைக்கு உட்பட்டு 300க்கும் அதிகான குடும்பங்களினை  உள்ளடக்கியதாக  அமைந்துள்ள  ஒரு மீனவக்கிராமமே நாவாந்துறை.



யாழ். நகரில் இருந்து மேற்காக 2கிலே மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது நாவாந்துறைக் கிராமம். இக்  கிராமத்திற்கு  அருகில் சென்றதுமே  காற்றிலே மிதந்து வந்த மீனின் வாடை அக்கிராமத்திற்கு அருகில் வந்து விட்டோம் என்பதை உணர்த்தியது.

 
Blogger Templates