இந்த ஒவியம் அபாயத்திற்கான அறிகுறி எனவும் அழைக்கப்படும். 1939ல் வரையப்பட்டது. இது பலகையில் எண்னை வர்ணம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவ் ஒவியம் பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகியது. இவ் ஒவியத்தில் ஒரு பெண் வடிவம் பல இடங்களில் முட்டுக் கொடுகப்பட்டவாறு காணப்படுகிறது. இதன் பின்னனியாக தீப்பிடித்த யசாட்முன்ற நகரம் காணப்படுகிறது. இதில் புகைமூட்டங்கள் சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment